பொதுவாக ஐபிஓ என்றாலே சிறு முதலீட்டாளார்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு எனலாம். ஏனெனில் பங்கு சந்தையில் நுழையும் நிறுவனங்கள் வெளியிடும் பங்குகளே பொது பங்கு வெளியீடு எனப்படுகிறது. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது நல்ல தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ய இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் பங்கு வெளியீட்டினை பற்றித் தான்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2NtmBas
via IFTTT
No comments:
Post a Comment