சிங்கப்பூர் அரசின் முதலீட்டு நிறுவனமான Temasek Holdings நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்ப்ரேட் வழக்கறிஞர் ஆன தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த மாபெரும் முதலீட்டு நிறுவனம் இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்து முக்கிய முதலீட்டாளராக விளங்குகிறது. 2004
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YZk0HR
via IFTTT
No comments:
Post a Comment