இந்திய வங்கிகளை வலிமையாக்க வேண்டும் என்பதற்காகவும், வாராக் கடனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து சிறு வங்கிகளைப் பெரு வங்கிகளுடன் இணைத்தது. இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் சுமார் 8 வங்கிகள் பெரு வங்கிகளுடன் இணைக்கப்பட்டதால் இவை அனைத்தும் மூடப்பட்டது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38E3YZu
via IFTTT
No comments:
Post a Comment