ஏபர்ல் 1 முதல் 8 வங்கிகளின் செக் புக், பாஸ்புக் செல்லாது..!! மக்களே உஷார்..!

இந்திய வங்கிகளை வலிமையாக்க வேண்டும் என்பதற்காகவும், வாராக் கடனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து சிறு வங்கிகளைப் பெரு வங்கிகளுடன் இணைத்தது. இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் சுமார் 8 வங்கிகள் பெரு வங்கிகளுடன் இணைக்கப்பட்டதால் இவை அனைத்தும் மூடப்பட்டது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38E3YZu
via IFTTT

No comments:

Post a Comment