ஏப்ரல் 1 முதல் ஓடிபி உள்ளிட்ட SMSகள் வராது? 18 வங்கி உட்பட 39 நிறுவனங்களுக்கு டிராய் எச்சரிக்கை..!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், எஸ்எம்எஸ் விதிகளை பின்பற்றாத, 39 முன்னணி வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் மற்றும் முன்னணி வங்கிகள், தங்கள் எஸ்எம்எஸ், விதிகளை பின்பற்ற தவறிவிட்டதாக கூறியுள்ளது. Telecom Communications Customer Preference Regulations, 2018, அடிப்படையில் மொத்தமான எஸ்எம்எஸ்-களை அனுப்பும் நிறுவனங்கள், வங்கிகள் தங்களது தனித்துவமான எஸ்எம்எஸ்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3rFUBim
via IFTTT

No comments:

Post a Comment