ஆன்லைன் பயண சேவை நிறுவனமான, ஈஸி டிரிப் பிளானர்ஸ் வரும் மார்ச் 8ம் தேதியன்று, தனது புதிய பங்கு வெளியீட்டினை செய்கிறது. பொதுவாக நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளியீடு என்றாலே, அது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆக அப்படி ஒரு வாய்ப்பினை மிஸ் பண்ண வேண்டுமா? எந்த நிறுவனம் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/30htezS
via IFTTT
No comments:
Post a Comment