10,000 பேர் பணிநீக்கம்.. நோக்கியா எடுத்த முடிவால் ஊழியர்கள் பீதி..!

உலகின் முன்னணி டெலிகாம் உபகரணம் மற்றும் பியூச்சர் போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கவும், ஆராய்ச்சி பிரிவில் அதிகளவில் முதலீடு செய்ய வேணடும் எனத் திட்டத்துடன் நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவிலான மறுசீரமைப்பு நடவடிக்கையை எடுக்க உள்ளது. நோக்கியாவின் புதிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் அடுத்த 2 வருடத்தில் இந்நிறுவனத்தில் இருந்து சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3cIbofg
via IFTTT

No comments:

Post a Comment