1,322 நிறுவனங்கள் மூடல்.. இந்தியாவில் 3வது இடத்தில் தமிழ்நாடு..!

இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமலும், உற்பத்தி பணிகள் செய்ய முடியாமலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பும் பல நிறுவனங்களால் மீண்டு வர முடியாமல் தவித்து வந்தது. இதன் எதிரொலியாகத் தமிழ்நாட்டில் மட்டும் லாக்டவுன் அறிவிப்புச் செய்யப்பட்ட பின்பு 1000த்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு, வர்த்தகத்தை விட்டு வெளியேறியுள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2PHdhRv
via IFTTT

No comments:

Post a Comment