ஏப்ரல் 1 முதல் மாத சம்பளதாரர்களுக்கு கிராஜ்விட்டியும் அதிகரிக்கலாம்.. எப்படி கணக்கிடுவது?

இந்தியாவில் நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இது ஊழியர்களின் சம்பளத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் புதிய தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த புதிய தொழிலாளர் சட்டம்

from Mutual Fund Basics Tamil | Indian Stock Market Basics Tamil | Share Market Trading Tips Tamil https://ift.tt/3cxBJh6
via IFTTT

No comments:

Post a Comment