இந்தியாவினை பொறுத்தவரையில் சிறுசேமிப்பில் அஞ்சலக சேமிப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற முதலீடுகளை விட இது பாதுகாப்பானதாகவும், வட்டி சற்று அதிகம் என்பதாலும் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 1 முதல், அஞ்சலக கணக்குகளிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. ஆக ஏப்ரல் முதல் கவனிக்கதக்க ஒரு விஷயமாக உள்ளது. சரி
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3v1ZfKA
via IFTTT
No comments:
Post a Comment