சவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல்.. 20 மாத உயர்வில் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் விலை?

சவுதியின் எண்ணெய் நிறுவனமான அராம்கோ மீது வெற்றிகரமான ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர். சவுதியின் முக்கிய வணிகமாக இருக்கும் எண்ணெய் வணிகத்தினை சீர்குலைக்கும் விதமாக, சவுதி அரேபியாவின் செங்கடல் நகரமான ஜெட்டாவில் உள்ள சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் மீது, ஹவுத்தி படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. . இந்த தாக்குதலில் அராம்கோவின் ஒரு எண்ணெய் உற்பத்தி நிலையம் வெடித்து சிதறியதாக தகவல்கள் வெளியாகின.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2PLjDPZ
via IFTTT

No comments:

Post a Comment