நிலவி வரும் நெருக்கடியான நேரத்தில் எப்போதும் நம் கையில் சிறிதேனும் காசு இருக்க வேண்டும் என பலரும் நினைத்திருப்போம். இதற்கு மக்களை பாடாய்படுத்தி வரும் கொரோனாவும் ஒரு முக்கிய காரணம். பணத்தினை சேமிப்பது என்றால் அந்த காலத்தில் நமது பாட்டிமார்கள் சமயலறையில் கணவன்மார்களுக்கு தெரியாமல் சேமித்தார்களே அப்படியல்ல. நீங்கள் சேமிக்க வேண்டிய பணம் சேமிப்பாகவும் இருக்க வேண்டும்.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2Pjtc8k
via IFTTT
No comments:
Post a Comment