மிடில் கிளாஸ் பிரிவில் இருந்து 3.2 கோடி மக்கள் வெளியேற்றம்.. கொரோனாவின் வெறியாட்டம்..!

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் அதன் வாயிலாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் பல கோடி மக்களுக்குத் தங்களது வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் வர்த்தகத்தையும் இழந்துள்ளனர். இதன் மூலம் சுமார் 3.2 கோடி இந்திய மக்கள் மிடில் கிளாஸ் பொருளாதார நிலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்திய மக்களின் பல ஆண்டு முயற்சிகள், உழைப்பு ஆகியவற்றின் மூலம் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் சில மாதங்களில் காற்றில் கரைந்துள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3lvTn7W
via IFTTT

No comments:

Post a Comment