5 கோடி ஊழியர்களுக்கு 8.5% வட்டி.. எப்படிச் சாத்தியம்..!

பிஎப் கணக்கு வைத்துள்ள 5 கோடிக்கும் அதிகமான மாத சம்பளக்காரர்களுக்கு ஈபிஎப்ஓ அமைப்பு 2020-21 நிதியாண்டுக்குக் கடந்த ஆண்டை போலவே 8.5 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான இறுதி அறிவிப்பு மத்திய அரசு வெளியிடும் நிலையில் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நிதியாண்டுகளாக ஈபிஎப் மீதான வட்டி

from Mutual Fund Basics Tamil | Indian Stock Market Basics Tamil | Share Market Trading Tips Tamil https://ift.tt/3bcYDdd
via IFTTT

No comments:

Post a Comment