இந்திய டெலிகாம் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தங்களது 4ஜி சேவையை விரிவாக்கம் செய்ய மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது மார்ச் 1ஆம் தேதி துவங்கியுள்ள ஸ்பெக்ட்ரம் ஏலம். இந்த ஏலத்தில் 4ஜி அலைக்கற்றை கைப்பற்றுவதில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்த நிலையில், கணிப்புகள் உண்மையாகியுள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3q5z2a7
via IFTTT
No comments:
Post a Comment