இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி நிறுவனங்களான டாடா குழும நிறுவனங்கள், அதன் ஊழியர்களுக்கு கொரோனாவுக்கு முந்தைய சம்பளத்தினை சேர்த்துள்ளதாகவும். அதோடு சம்பள உயர்வும் அளிக்க உள்ளதாகவும் அறித்துள்ளது. கொரோனா காலத்தில் டாடா குழும நிறுவனங்கள் அதன் வருவாய் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் மூத்த அதிகாரிகளுக்கு 20 சதவீதம் சம்பளத்தினை குறைத்தது. ஆக அந்த சம்பளத்தினை தற்போது மீண்டும் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு சம்பள உயர்விற்கான அப்ரைசல் செயல்பாட்டினையும் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3lKqViR
via IFTTT
No comments:
Post a Comment