மும்பை: நாட்டின் முன்னணி வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது வருங்கால வாடிக்கையாளர்களுக்காக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை கடன் வழங்குனரான எஸ்பிஐ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது எஸ்பிஐவுடன் இணைந்து வருங்கால வாடிக்கையாளர்களுக்கு, சிறிய மற்றும் இலகுவான வணிக வாகனங்களுக்கு மலிவான வட்டியில் கடன் வழங்குவதற்காக, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை போட்டுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Pz1g0v
via IFTTT
No comments:
Post a Comment