லட்சக்கணக்கில் அதிகரிக்கும் ஊதியம்.. அடிக்கடி வேலையை மாற்றும் ஊழியர்கள்.. ஐடி நிறுவனங்கள் கவலை..!

பொதுவாக ஐடி துறை என்றாலே அதிக சம்பளம் என்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதிக சம்பளமே கொடுத்தாலும், ஊழியர்கள் அடிக்கடி தங்களது வேலையை மாற்றுகிறார்கள். மேலும் ஊழியர்கள் தற்போதெல்லாம் பங்குகளை விரும்புவதில்லை. பணத்தினை தான் விரும்புகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு நல்ல ஐடி பொறியாளர்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் அவர்களை தக்கவைத்துக் கொள்வது என்பது கடினமாக உள்ளது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3tYrecI
via IFTTT

No comments:

Post a Comment