இந்தியாவில் பொதுவாகவே வங்கிகள் சார்ந்த முதலீடுகளுக்கு நல்ல வரவேற்புள்ளது. இது வட்டி குறைவு என்றாலும், மிக பாதுகாப்பான, முதலீட்டுக்கு பங்கமில்லாத முதலீடுகளாக பார்க்கப்படுகிறது. அதிலும் இந்த கொரோனா காலத்தில் அரசு பொருளாதாரத்தினை மேம்படுத்தும் விதமாகவும், மக்களின் கையில் பணப்புழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் ரெப்போ விகிதத்தினை குறைத்தது. இந்த நிலையில் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. அதே சமயம்
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/315vJWE
via IFTTT
No comments:
Post a Comment