இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. ஏடிஎம், காசோலை பரிமாற்றம் சேவை தடைபடலாம்..!

டெல்லி: பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் தேதிகளில் வேலை நிறுத்தத்தினை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கடந்த மார்ச் 13 அன்று மாதத்தின் 2-வது சனிக்கிழமையாகும். இதனையடுத்து மார்ச் 14-ம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால் வங்கி விடுமுறை நாளாகும். இதனை தொடந்து இன்றும் நாளையும் வங்கி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3tiKFMV
via IFTTT

No comments:

Post a Comment