கொரோனாவுக்கு பிறகு ஐடி துறையின் தேவையானது கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்களுக்கு பல புதிய ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக ஐடி துறையில் பணியமர்த்தல் மற்றும் சம்பள உயர்வு அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவின் காரணமாக ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் ஐடி துறையில் தற்போது துணை ஒப்பந்ததாரர்களை சார்ந்திருப்பது குறைத்துள்ளது. இது பணியமர்த்தலை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3rhhoAR
via IFTTT
No comments:
Post a Comment