இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு அதிகமானோர் கொரோனா தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பு ஊசியைப் போட்டுகொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான இன்போசிஸ், அக்சென்சர், இந்தியாவில் இருக்கும் தனது ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பு மருந்து செலவுகளை நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது. {image-vaccine-1614850606.jpg
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ecaXMD
via IFTTT
No comments:
Post a Comment