10ல் 6 பேர் வேலை இழக்கும் நிலை.. இயந்திரங்களின் ஆதிக்கம்.. WEF ரிப்போர்ட்..!

உலகளவில் அனைத்து துறைகளிலும் நாளுக்கு நாள் இயந்திரங்கள் மற்றும் டெக்னாலஜியின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், மனிதர்களின் அவசியமும், தேவைகளும் பல இடத்தில் குறைந்து வருகிறது. இந்நிலையில் உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், 2025ஆம் ஆண்டுக்குள் உலகளவில் மனிதர்களும், இயந்திரங்களும் சமமாக இயங்கும் அளவிற்கு நிலை மாறும். அப்போது 10ல் 6 பேர் தங்களது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39DfHrC
via IFTTT

No comments:

Post a Comment