டெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் விகிதம் 1.23,902 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இது தான் அதிக வசூல் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு மார்ச் மாத வசூலுடன் ஒப்பிடும்போது இது 27% அதிகம் என தெரிவித்துள்ளது. {image-gst-15-1617276330.jpg
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2PtzYc9
via IFTTT
No comments:
Post a Comment