இந்தியாவில் அனுதினமும் கொரோனாவின் தாக்கம் என்பது மிக வேகமாக பரவி வருகின்றது. இது லட்சக்கணக்கில் உள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகின்றது. ஒரு புறம் கொரோனா தடுப்பூசிகள் வேகமாக போடப்பட்டு வரும் நிலையில், மே-1ல் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டும் வருகின்றது. இதற்கிடையில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2QQgE9r
via IFTTT
No comments:
Post a Comment