1,400 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ்.. பங்குச்சந்தை சரிவுக்கு என்ன காரணம்.?!

சற்றும் எதிர்பார்க்காத வகையில் இன்றைய பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு முதலீட்டாளர்களை ரத்த கண்ணீர் வடிக்கச் செய்துள்ளது. மும்பை பங்குச்சந்தை கடந்த ஒரு மாத காலத்தில் பல போராட்டங்களைத் தாண்டி பெரும் சரிவில் இருந்து மீண்டு சென்செக்ஸ் 50,000 புள்ளிகளைத் தொட்டது, ஆனால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 1,400 புள்ளிகள் வரையில் சரிந்த காரணத்தால் 50,000

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dDo2Nd
via IFTTT

No comments:

Post a Comment