இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் ஏப்ரல் 26 முதல் மே 14 வரையிலான நாட்களுக்கு இந்தியாவில் இயங்கி வரும் இரு தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூட முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் தொழிற்சாலையில் மெயின்டனன்ஸ் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ். இதேபோன்ற அறிவிப்பைத் தான் சில
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3sOP5KN
via IFTTT
No comments:
Post a Comment