16,000 ஊழியர்களுக்கு 25-30% வரை சம்பள உயர்வு.. ஹெச்சிஎல் அதிரடி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நாட்டின் பிற ஐடி நிறுவனங்களைப் போலத் தனது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளித்து வருகிறது. இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் அதிகளவிலான ஊழியர்கள் தேவை இருக்கும் காரணத்தால் அனைத்து நிறுவனங்களில் இருந்தும் அதிகளவிலான ஊழியர்கள் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதமான திறன் வாய்ந்த

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3nsCFaz
via IFTTT

No comments:

Post a Comment