இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யில் மார்ச் 2021ல் பாலிசி விற்பனை யாரும் எதிர்பார்காத வகையில் சுமார் 299 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக மார்ச் மாதத்தில் அதிகளவிலான பாலிசிகள் விற்பனையில் செய்யப்பட்டு உள்ளது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2QncS7F
via IFTTT
No comments:
Post a Comment