ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் ரூ.300 கோடி வசூல்.. வழிகாட்டுதலை மீறிய SBI!

மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் வாடிக்கையாளர்களிடம் இருந்து 300 கோடி ரூபாய்க்கு மேல் எஸ்பிஐ வங்கி அபராதமாக வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, அரசுத் துறை வங்கி என்பதால் சேமிப்பு உள்ளிட்ட வங்கி கணக்குகளுக்கு எஸ்பிஐ வங்கியையே மக்களும் தேர்தெடுக்கின்றன. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2QoCMr6
via IFTTT

No comments:

Post a Comment