மகா. லாக்டவுன் அறிவிப்பால் ரூ.40,000 கோடி இழப்பு.. இந்திய பொருளாதார வளர்ச்சி பாதிப்பு...!

இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இம்மாநில அரசு தினமும் இரவு 8 மணி முதலும், வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் லாக்டவுன் அறிவித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் இருக்கும் தொழிற்சாலைகளின் உற்பத்தி மட்டும் அல்லாமல் வர்த்தகமும் அதிகளவில் பாதிக்கப்படும் என ஏற்கனவே

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2OrjYHi
via IFTTT

No comments:

Post a Comment