ரீடைல் பணவீக்கம் 4 மாத உயர்வை தொடலாம்.. பெட்ரோல் விலை உயர்வின் எதிரொலி..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக உணவுப் பொருட்கள் முதல் ஆட்டோமொபைல் பொருட்கள் வரையில் அனைத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக மார்ச் மாதத்தில் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 4 மாத உயர்வை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் 5 மாநில தேர்தல் காரணமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும் மாற்றம் இல்லை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3uCLuAZ
via IFTTT

No comments:

Post a Comment