8 தனி விமானம்.. திடீரென இந்தியாவை விட்டு லண்டனுக்கு பறந்த இந்திய பணக்காரர்கள்..!

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவது மட்டும் அல்லாமல் மத்திய மாநில அரசால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தினமும் பல உயிர்களை இழந்து வரும் மோசமான நிலையில் சிக்கியுள்ளோம். இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்கப் பல நாடுகள் தடை விதித்துள்ளது. குறிப்பாகப் பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் இந்தியாவை ரெட் லிஸ்ட்-ல் பதிவு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dQR656
via IFTTT

No comments:

Post a Comment