இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கு அடங்காமல் போயிக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனாவால் 82% சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது கொரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாக, அரசு லாக்டவுன் நடவடிக்கைகளை கடுமையாக்கி வருகின்றது. குறிப்பாக தற்போது இரவு நேர ஊரடங்கு என்பது பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
from MSME News in Tamil (எம்.எஸ்.எம்.இ செய்திகள்): Latest Updates on SME, Micro, Small and Medium Scale Enterprises - Tamil Goodreturns https://ift.tt/3xeGFzX
via IFTTT
No comments:
Post a Comment