இந்தியா முழுவதும் 2வது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் தளர்வுகள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக விளங்கும் மகாராஷ்டிராவில் அடுத்த 2 வாரத்திற்கு அதாவது 15 நாட்களுக்கு முழு ஊரடங்குக்கு இணையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், அத்தியாவசிய சேவை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3sgELuU
via IFTTT
No comments:
Post a Comment