இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் மூலம் பணப்பரிவர்த்தனை என்பது மிக அதிகம். ஏனெனில் மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தினை அவ்வப்போது ஏடிஎம் மூலமாக சிறிது சிறிதாக எடுத்துக் கொள்கின்றனர். அதிலும் இன்றைய காலகட்டத்தில் பில் பேமெண்ட்டுகள், ஷாப்பிங், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், நகைக்கடை எங்கு சென்றாலும் கார்டினையே பயன்படுத்துகின்றனர். அந்தளவுக்கு ஏடிஎம் என்பது மக்கள் மத்தியில் பரவி விட்டது. 21
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3s6A4Uj
via IFTTT
No comments:
Post a Comment