முகேஷ் அம்பானி முடிவுக்கு ஓகே சொன்ன முதலீட்டாளர்கள்.. இனி ஜாலி தான்..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்காக டெலிகாம், ரீடைல் வர்த்தகத்தில் பல மாற்றங்களைச் செய்தது போல் தற்போது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கீழ் தற்போது ஜியோ மற்றும் ரிலையன்ஸ்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3fCjTeY
via IFTTT

No comments:

Post a Comment