அவசர தேவைக்கு பணம்.. பிஎஃபை என்ன காரணங்களுக்காக எடுக்கலாம்...!

தொழிலாளர்கள் அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள், தொழிலாளர் வைப்பு நிதியை வழங்குகின்றன. பொதுவாக மாதந்தோறும் இந்த தொகையானது ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இது ஊழியர்களின் சம்பளத்தில் 2500 ரூபாய் பிடித்தம் செய்தால், அதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்துகிறது. இவ்வாறு தொழிலாளர்களின் ஓய்வுகாலத்திற்காக சேமிக்கப்பட்ட

from Mutual Fund Basics Tamil | Indian Stock Market Basics Tamil | Share Market Trading Tips Tamil https://ift.tt/2REq8Vz
via IFTTT

No comments:

Post a Comment