ஐடி ஊழியர்களின் பணி சுமை குறைக்கப்படும்.. ஈபிஎஸ் வாக்குறுதிக்கு மக்கள் பதிலை பாருங்க..!

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், சீமான், உதயநிதி, கமல்ஹாசன், திருமாவளவன் ஆகிய முக்கியத் தலைவர்களின் கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் சூடுப்பிடித்துள்ள இந்த வேளையில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39zP6Me
via IFTTT

No comments:

Post a Comment