ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவன பங்குகள் தடாலடி உயர்வு.. அடடா இது தெரியமபோச்சே..!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமான ஆக்சிஜன் இல்லாத நிலை பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில், இதற்கான டிமாண்ட் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சப்ளை செய்யும் நிறுவனங்களின் பங்குகள் தற்போது பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் மிக முக்கியமான இலக்காக மாறியுள்ளது. கோவிட் வேக்சின் தயாரிப்பை அதிகரிக்க ரூ4,567.50 கோடி முன்பணம்.. யாருக்கு எவ்வளவு..?!  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dznXLO
via IFTTT

No comments:

Post a Comment