இந்தியாவை விட்டு வெளியேறும் அமெரிக்க 'சிட்டிகுரூப்' வங்கி.. இதுதான் காரணமா..?!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும், உலகின் மிகப்பெரிய வங்கி நிறுவனங்களில் ஒன்றான சிட்டிகுருப் இந்தியா உட்படச் சுமார் 13 நாடுகளில் செய்து வரும் ரீடைல் வங்கியியல் சேவையில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது வெளிநாட்டு வங்கிகளுக்கு வர்த்தகம் விரிவாக்கம் செய்ய அதிகளவிலான வாய்ப்புகள் உருவாகியுள்ளது போதும், ஸ்டாண்டர்டு சார்ட்டட்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3geHQt0
via IFTTT

No comments:

Post a Comment