வங்கி இயங்கும் நேரத்தில் பெரிய மாற்றம்.. இனி அடிப்படை சேவை மட்டுமே கிடைக்கும்..!

இந்தியாவில் கொரோனா 2வது அலை தொற்றில் ஒரு நாளுக்கு 3,00,000 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வங்கிகளின் வேலை நேரம் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை பாதியாக குறைக்க இந்தியன் பேங்க் அசோசியேஷன் முடிவு செய்த நிலையில், இதற்கான அறிவிப்புகள் நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2PcXzOa
via IFTTT

No comments:

Post a Comment