நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில், பல துறைகளிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரித்து வருகின்றது. இதனால் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள், டிஜிட்டல் திறனுள்ள பணியாளர்களை பணியில் அமர்த்தி வருகின்றன. அதோடு நடப்பு ஆண்டிலும் ஒவ்வொரு நிறுவனமும் தேவைகள் அதிகம் உள்ள நிலையில், கணிசமான அளவு பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3apdcJX
via IFTTT
No comments:
Post a Comment