கடந்த ஆண்டில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கொரோனாவின் முதல் அலையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வந்த நிலையில், முழு லாக்டவுனை அமல்படுத்தின. இது கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டு வர என்றாலும், பொருளாதார வளர்ச்சி குறித்தான அனைத்து நடவடிக்கைகளும் முடங்கின. இதனால் தொழிற்சாலைகள், போக்குவரத்துகள், பொதுபோக்குவரத்து, ஏர்லைன்ஸ், ரயில்வே, அலுவலகங்கள் என பலவும் முடங்கின. இதனால் மக்களின்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32xAEAj
via IFTTT
No comments:
Post a Comment