இந்தியாவின் 2வது மிகப்பெரிய பங்குச்சந்தை புரோக்கர் நிறுவனமாகத் திகழும் அப்ஸ்டாக்ஸ் தளத்தில் கடந்த சில காலாண்டுகளாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக இளம் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை இத்தளத்தில் மிகவும் அதிகம். இந்நிலையில், Upstox தளம் தற்போது ஹேக்கிங் செய்யப்பட்டுச் சுமார் 25 லட்சம் வாடிக்கையாளர்களின் KYC மற்றும் இதர முக்கியமான தரவுகள் திருடப்பட்டு உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3uIMRxZ
via IFTTT
No comments:
Post a Comment