ஜூன் 1 முதல் காசோலைக்களுக்கான புதிய விதிகள் அமல்.. மோசடிகளை தவிர்க்க BOB அறிவிப்பு..!

பேங்க் ஆப் பரோடா ஜூன் 1, 2021 முதல் தனது பாசிட்டிவ் பே சிஸ்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது. இது குறித்த அறிவிப்பில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஜூன் 1 முதல் பாசிட்டிவ் பே சிஸ்டம் மூலம், வாடிக்கையாளர்களிடம் உறுதிபடுத்திய பின்பே காசோலைகள் செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி காசோலைகளை செலுத்துவதற்கு பே பாசிட்டிவ் சிஸ்டம் (positive pay system) என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.  

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2SjS2GO
via IFTTT

No comments:

Post a Comment