இந்தியாவில் சுமார் 40 நாட்களுக்குப் பின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 2 லட்சத்திற்குக் குறைவான அளவை எட்டியுள்ளது எனச் சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனாலும் நாட்டில் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அடுத்த சில வாரங்களுக்குக் கட்டாயம் தொடரும் நிலை தான் தற்போது உள்ளது. இந்தச்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3wvrp0h
via IFTTT
No comments:
Post a Comment