100 ரூபாய்க்கு 6 பைசா குறைவு.. மும்பையில் பெட்ரோல் விலை உச்சம்.. அப்போ சென்னையில்..?!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்களின் தினசரி வாழ்க்கை மேலும் கடுமையாகி வருகிறது. நாடு முழுவதும் மாநில அரசுகள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி இருப்பதால் மக்கள் வெளியில் செல்லவில்லை என்றாலும் மக்களுக்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் உணவுப் பொருட்களில் விலை போக்குவரத்து செலவுகளுக்கும் இருக்கும் காரணத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3fN5bAg
via IFTTT

No comments:

Post a Comment