10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..!

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக விளங்கும் உத்தரப் பிரதேசத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அம்மாநில அரசு 1.36 பில்லியன் டாலர் அதாவது 10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்க திட்டமிட்டு உள்ளதாகவும், வேக்சின் வாங்குவதற்காகப் பைசர் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் தயாரிக்கும் இந்திய நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இம்மாநில

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3fjK7RE
via IFTTT

No comments:

Post a Comment