கொரோனா 2வது அலை மிகவும் மோசமாக இந்தியாவைத் தாக்கியுள்ள நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்ட, கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறை முதல் MSME நிறுவனங்கள் வரையில் அனைத்தும் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் ஊழியர்கள் மத்தியில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hrmk4X
via IFTTT
No comments:
Post a Comment