தமிழ்நாட்டுக்கு 10 கோடி ரூபாயை கொரோனா நிவாரணமாகக் கொடுத்த ஹூண்டாய்..!!

தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் சந்தையில் ராஜாவாக விளங்கும் ஹூண்டாய் மோட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தனது CSR கிளை நிறுவனத்தின் வாயிலாகச் சுமார் 10 கோடி ரூபாய் அளவிலான நிதியை ரொரோனா நிவாரணமாக அளித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் சென்னையில் இருக்கும் தொழிற்சாலை மூலம் இந்திய விற்பனைக்கு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இவை அனைத்திற்கும் தாண்டி இந்தியாவின்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3u8ozwT
via IFTTT

No comments:

Post a Comment